மரம்
மலர்களே .....
ஒரு நாளிலே வாழ்ந்து
என்று நினைக்காதே -ஏனென்றால்
மற்றவர்களின் புன்னகையை
பறித்து கொண்டேதான் [ விழுகிறாய் ]
மடிகிறாய் இந்த உலகில் ............
ஒளிசிந்தி விண்மீன்கள் உள்ளத்தை ஈர்க்கும்
களிப்புடனே கண்சிமிட்டிக் காட்டும் - நளினமாய்
பஞ்சுமுகி லுள்நுழைந்து பாசாங்கு செய்திடும்
பஞ்சுமுகி லுள்நுழைந்து பாசாங்கு செய்திடும்
மஞ்சோட மெல்லெழும்பும் காண
அழகு
இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து
கோர்க்கிறேன் கவிதைகளாக.


நன்றாக உள்ளது
ReplyDeleteஅருமை
ReplyDelete